Saturday, March 26, 2011

உண்மையான ஞானி



தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைத்து நிலையிலுள்ள 
அனுபவங்களையும் பெற்று,அவற்றில் ஒன்றும் இல்லை என்ற 
உறுதி தோன்றும் போதுதான் ஒருவன் பரமஹம்ச நிலையை 
அடைய முடியும்.அப்போதுதான் அவன் உண்மையான ஞானி ஆகிறான்.

                                                                               ராமகிருஷ்ண பரமஹம்சர்
Download As PDF

No comments: