Saturday, March 26, 2011

விழிப்புணர்வு.



தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு 
ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை. ஏனெனில், 
விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
Download As PDF

No comments: