Saturday, March 26, 2011

இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள்



தெளிந்த அறிவில் உணர்ந்து 
சாற்றுவதெல்லாம் தத்துவங்களாம்.
இருக்கும் காலத்தில் கடந்த நினைவுகளோடு
பிதற்றுவதெல்லாம் கவிதைகளாம்.
இருக்கும் நினைவுடன் வாழக் கற்றுக்கொள்
என்றால் கசக்கிறதாம்.
இறந்த நினைவுகளோடு வாழ்வை தொலைப்பது
என்றால் இனிகிறதாம்.
Download As PDF

No comments: