Saturday, March 26, 2011

கவனமாகயிருக்க வேண்டும்.



ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன் அதனுள் விழுந்து 
விடாமலிருப்பதற்காக கவனமாக இருப்பதைப் போல் உலகத்தின் 
ஆசாபாசங்களில் விழாமல் கவனமாகயிருக்க வேண்டும்.விழுந்து 
விட்டால் காயப்படாமலும் அழுக்குப் படாமலும் வெளிவருவது அசாத்தியம்.

Download As PDF

No comments: