Saturday, March 26, 2011

உண்மையான ஏகாந்தம்.



உடல்,புலன்கள்,மனம்,புத்தி இவற்றுடன் தான் தொடர்பு கொள்ளாதிருப்பதே 
உண்மையான ஏகாந்தம்.

உடலும் உலகின் ஒரு கூறுதான்.ஆகவே உடலின் தொடர்பை நீக்குவது தான்-

அதாவது நான்,எனது என்ற வாசனைகள் அழிவதுதான் உண்மையான ஏகாந்தம்.

ஜனங்கள் அற்ற இடத்திற்கு செல்வதும்,தனித்து இருப்பதும் ஏகாந்தம் என்று 

கருதுவது பெரும் பிழையாம்.ஏனெனில் சம்சாரம் முழுமைக்குமான விதையாகிய 
உடலோ கூடவே இருக்கிறது.
Download As PDF

No comments: