Wednesday, July 6, 2011

அறியப்பட வேண்டியது ஆத்மனே.



"எதை அறிய வேண்டுமோ அதை நாம் அறியாதிருக்கிறோம்.
அறியப்பட வேண்டியது ஆத்மனே."



உங்கள் ஆன்மாவுக்கு வெளியே உள்ள எல்லாவற்றுடனும்
உங்களை பிணைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.


அந்த பிணைப்பிலிருந்து விடுப்பட்டு,ஆன்மாவுடன் 
உங்களைப் பிணைத்துக் கொள்கிறபோது மெய்ப்பொருளை,
அதன் உண்மையான வடிவத்தை நீங்கள் காண்பீர்கள்.


எண்ண அலைகளும்,அகந்தை உணர்வும் இருக்கிறவரை மனிதன் தன்னுடைய உண்மையான சுயத்தை அறிய முடிவதில்லை.எண்ண அலைகளை அகந்தை உணர்வுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

Download As PDF