Saturday, March 26, 2011

ஆனந்தம்.



சுயநலத்தை அறவே வென்றவன் ஆனந்தமாக இருப்பான்.
அமைதியை அடைந்தவன் ஆனந்தமாக இருப்பான்.
உண்மையை உணர்ந்தவன் ஆனந்தமாக இருப்பான்.
Download As PDF

No comments: