Saturday, March 26, 2011

எல்லாம் நம்ம கையிலே...



தவளைக் குஞ்சின் வால் அறுந்து விழும்வரை அது நீரில் மட்டும் வசிக்கும்.
வால் விழுந்தபிறகு அது நீரிலும்,நிலத்திலும் வசிக்க முடியும்.அதுபோல 
ஒருவனிடம் அறியாமை என்னும் வால் அறுந்து விழுந்து விட்டால் 
அவன் தனிச்சைப்படி சச்சிதானந்த கடலிலும் மூழ்கலாம்,உலகத்திலும் வாழலாம்.
Download As PDF

No comments: