Saturday, March 26, 2011

பற்றற்றவனின் நிலை.



தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது.லேசான தட்டு மேலே போகிறது.
அதுபோல் உலகியல் பளுவைச் சேர்த்து வைத்திருப்பவன் வாழ்கையில் 
அமிழ்ந்துவிடுகிறான்.அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய 
பாதாரவிந்தங்களை நோக்கி மேலெழுகிறான்.

                                                                             ராமகிருஷ்ண பரமஹம்சர்.

Download As PDF

No comments: