Saturday, March 26, 2011

அது செய்தி.



பத்திரிக்கைகாரர்கள்,பத்திரிகை,மற்றும் வேறு ஊடகங்களும்
எதிர்மறை நிகழ்வுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
தவறு ஏதும் செய்யாதவரை யாரும் செய்திகளில் பேசப்படுவதில்லை.

பெர்னார்ட் ஷா சொல்லுவார்,"மனிதன் நாயைக் கடித்து விட்டால் அது செய்தி.

நாய் மனிதனை கடிப்பது செய்தியல்ல,"என்று.

நம்ப முடியாது எனும்போது தான் ஒன்று செய்தியாகிறது.
கண்களை உறுத்துவதாக இருப்பதுதான் செய்தியாகிறது.

ஆயிரத்தொரு காரியங்களைச் செய்து திரிந்து கொண்டிருந்தாலும் யாரும் 

கவலைபடப் போவதில்லை.எதோ ஒரு தவறைச் செய்து பார்.இந்த உலகம் 
முழுவதும் உன்னை பார்க்க ஆரம்பித்துவிடும்.
Download As PDF

No comments: