Saturday, April 2, 2011

சிற்றின்பமும்,பேரின்பமும்

அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன் 
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து 
அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.

                                                                              -பட்டினத்தார்
Download As PDF

No comments: