Sunday, March 27, 2011

உண்மையும்,பொய்யும்.


உண்மையை ஒருவனும் நம்புவது இல்லை.
பொய்யை உலகம் நம்புகிறது.
மோரை தெருத்தெருவாய் அலைந்து விற்கிறார்கள்.
கள் உட்கார்ந்த இடத்தில் விற்று போகிறது.
Download As PDF

No comments: