Sunday, March 27, 2011

மாணிக்க சிந்தனை.


"வேண்டத்தக்க தறிவோய்நீ ",
"வேண்டமுழுதுந் தருவோய் நீ வேண்டும்."

(குழைத்தப்பத்து-
திருவாசகம்


எனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிவபன் நீ.என் விருப்பத்தை 


சொல்ல தருபவனும் நீயே என்று இதற்கு பொருள் விளக்கம் தருவார்கள்.

உண்மை பொருள் விளக்கம்:

வேண்டத்தக்கது =வேண்ட தகுதி உடையது.

அறிவோய் =அறிவாய் இருப்பதாகிய,

நீ =நீயே.

வேண்ட =வேண்டிட

முழுதும் =நிறைவாய் உள்ள அறிவை (உலகில் முழுமையான பொருள் ஞானமே.)

தருவோய்=தருகின்ற

நீ =அறிவு நீயே.

வேண்டும்=வேண்டும்.
நிறைவாய் உள்ள அறிவை தருகின்ற அறிவு நீயே வேண்டும்.
Download As PDF

No comments: