Wednesday, March 30, 2011

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!



நமது இருப்பு உடலைச் சார்ந்ததன்று.மாறாக 
உடலின் இருப்பு நம்மைச் சார்ந்தது.அதாவது 
நாம் உடலன்றி இருக்கலாம்.ஆனால் 
உடல் நாம் இன்றி இருக்க முடியாது.

நம்மை உடலாக உணர்வதே அஜ்ஞானம்.பந்தம்.
எதனால் இந்த உடல் தாங்கப்படுகிறதோ அதுவே நீ!
அழியும் உடலுடன் உன்னை காண்பதாலேயே நீ அழிவடைகிறாய்.

இந்த கீதையின் வரிகளையே கவிஞர் கண்ணதாசன் எளிமைபடுத்தி 
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை."
 
என்று பாடியிருக்கிறார்
Download As PDF

No comments: