Sunday, March 27, 2011

நெறியான அன்பர் நிலையறிந் தாரே!



அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
திருமந்திரம்.

அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து 

அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, 
இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே 
தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.
Download As PDF

No comments: