Saturday, June 18, 2011

சிறந்த வாழ்க்கை


உற்றார் உறவினரிடம் தாட்சண்யத்துடனும்,
உறவினர் அல்லாத மற்றவரிடம் தயையுடனும்,
மதிகேடர்களிடம் தந்திரமாகவும்.
பண்புள்ளவர்களிடம் அன்பாகவும்,
ஆட்சியாளர்களிடம் நீதியுடனும்,
கற்றறிந்த பண்டிதர்களிடம் தன்னடக்கத்துடனும்,
எதிரிகளிடம் தைரியத்துடனும்,
பெரியவர்களிடம் பொறுமையுடனும்,
பெண்களிடம் மதிநுட்பத்துடனும் இருக்கும் 
மிகத் திறமையான மனிதர்களால் தான் 
வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.


                                                    -பிருகத்ஹரி நீதி.


Download As PDF

1 comment:

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள்!......