Saturday, June 18, 2011

உள்ளதை சொல்கிறேன்


பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை.
ஆசையிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

Download As PDF

No comments: