Monday, April 4, 2011

உன்னை அறிந்தால்



"நான்" என்னும் உணர்விற்கு ஆதாரமானதும் இயற்கையாக
என்றும் உள்ளதுமான பிரம்மம் ஒன்று இருக்கிறது.

விழிப்பு,கனவு,உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கும்
சாட்சியாய் இருந்து கொண்டு நான்,நான் என்று அனைவராலும்
உணரப்படுவதாயும் புத்தியின் சாட்சிவடிவில் அது விளங்குகிறது.

தன்னுடைய இந்த உண்மையான வடிவை 
ஒருவன் அறிந்து மாசற்றவனாகவும்,சாவற்றவனாகவும் ஆகிறான்.

இந்நிலையை உணர்வதல்லாமல் முக்திக்கு வேறுவழியில்லை.

விவேக சூடாமணி.
Download As PDF

No comments: