Saturday, April 9, 2011

ஏகாந்தம்.



உடல்,புலன்கள்,மனம்,புத்தி இவற்றுடன்
தான் தொடர்பு கொள்ளாதிருப்பதே உண்மையான ஏகாந்தம்.

உடலும் உலகின் ஒரு கூறுதான்.ஆகவே உடலின்
தொடர்பை நீக்குவது தான்-அதாவது நான்,எனது என்ற
வாசனைகள் அழிவதுதான் உண்மையான ஏகாந்தம்.

ஜனங்கள் அற்ற இடத்திற்கு செல்வதும்,தனித்து இருப்பதும்
ஏகாந்தம் என்று கருதுவது பெரும் பிழையாம்.


ஏனெனில் சம்சாரம் முழுமைக்குமான விதையாகிய
உடலோ கூடவே இருக்கிறது.
Download As PDF

No comments: