Tuesday, April 5, 2011

செயல்அனைத்தும் மனதின் தூய்மைக்காகவே



செயல்அனைத்தும் மனதின் தூய்மைக்காகவே 
செய்யப்படுகிறது.உண்மை பொருளை அடைவதற்கு அன்று.
உண்மை பொருள் தீவிர விசாரணையால் சிந்தித்து தெளிவதானாலேயே பெறப்படும்.

அதைவிடுத்து கோடிக்கணக்கான கர்மங்களாலும்
(நதிகளில் நீராடுதல்,யாத்திரை பூஜை,வேள்வி,ஜபம், அன்னதானம்,பிராணாயாமம் 

மற்றும் நல்வினைகள் முதலிய யாவற்றாலும்) சிறிதும் சித்திக்காது.

                                             விவேக சூடாமணி.
Download As PDF

No comments: