Saturday, May 30, 2020

மாணடி சேர்ந்தார்.


மலர்மிசை ஏகினான்..
அடைவதற்கரிய பெரும்பேறு என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை தன்னுள்ளே வாழும் காலத்தில் அறிவதே
உள்ளக் கமலத்தின் கண் வீற்றிருக்கும் இறைவனின் திருவடியை ஒருவர் வாழும் காலத்திலேயே அறிந்து அடைய வேண்டும்!
மாணடி சேர்ந்தார்...
ஒருவரை பிறவி சுழற்சியிலிருந்து மீட்கும் மாட்சிமை பொருந்திய திருவடியே மாணடி என்பதாகும் !
நிலமிசை நீடுவாழ்வார்...
மாணடி சேர்ந்தவரே இந்த நிலத்தின் மேல் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் ஆவார். மற்றவருக்கு அது அரிதான செயலாகும்.
Download As PDF

No comments: