Friday, May 29, 2020

அறிவே ஆதியாய் நின்றது .



அறிவே ஆதியாய் நின்றது !

அகரம் என்பது அணு 
அணு என்றால் நுண்ணியது என்று பொருள்.

உதலம் { உகரம் } என்றால் விரிவடைகின்ற அல்லது விரிந்து பரந்தது என்று பொருள் 

வெளிப்படாது நின்றது அகரம்.
வெளிப்பட்டு நின்றது உகரம்.

தோன்றா நிலை அகரம்.
தோன்றி நிற்பது உகரம்.


ஆதியாய் நின்ற வறிவு
முதலெழுத்தோதிய நூலின் பயன் .

அந்த நுண்ணிய அறிவே ஆதியாய் நின்றது .

அகரமும் உகரமும் ஆதியையே முழுமுதலாக கொண்டது. அந்த ஆதியை முதற்றாக கொண்டதே உலகு .


Download As PDF

No comments: