Friday, October 4, 2013

இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை!



இயல்பானது எல்லாம் இயற்கை! 
இயல்பற்றது செயற்கை! 
இயல்பானதெல்லாம் இறைவனிடமிருந்து வந்தது.
செயற்கையானவை மனிதனிடம் இருந்து வருவது.
நீங்கள் இயல்பானதை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை! 
இயல்பற்றதை கற்றுக் கொள்ளாதிருந்தால் போதும்!
Download As PDF

No comments: