Friday, October 4, 2013

"நான்" இல்லாது போகட்டும்!



அனுபவிப்பனாகிய "நான்" இல்லாது போகட்டும்!

புத்தர் உடைமைகளை விடுங்கள் என்று சொல்லவில்லை. உடைமையாளரை விடுங்கள் போதும் என்கிறார். காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்றை பெற உடைமையாளனால் முடியும்! எல்லா துன்பங்களுக்கும் இந்த அகந்தையே (நான்) காரணம் எனவே அகந்தையை விட்டு வாழ! என்கிறார். எனவே பொருள்கள் இருக்கட்டும். பொருள்களை அனுபவிப்பவன் இல்லை என்றாகட்டும்!

ஆராயும் இடத்து நான் இல்லாது போகும் என்பதை உன் அனுபவத்தில் ஆராய்ந்து உணர்ந்து கொள்! இது என் அனுபவம்! 


~புத்தர்.
Download As PDF

No comments: