Thursday, June 21, 2012

வெளிப்பாடு!



மனிதன் அறியாமையில் இருப்பதை 
விரும்புவதால் தான் அறியாமையில் இருக்கிறான். 
மேலும் அவனிடமிருந்து அதுவே வெளிப்படும்.


உண்மையை விரும்புபவனே உண்மையை அடைகிறான். 
மேலும் அவனிடமிருத்து உண்மையின் அறிவே பிரகாசிக்கிறது!
Download As PDF

No comments: