Thursday, June 21, 2012



ஒ! இறைவனே!
ஒரு முறை என்னிடம் ஆயிரம் விருப்பங்கள் இருந்தன.

ஆனால் உன்னை உள்ளது உள்ளபடி அறியவேண்டும் என்ற 
ஒரே ஆசையில் மற்ற அனைத்து விருப்பங்களும் கரைந்துவிட்டன.   ~ரூமி 
Download As PDF

No comments: