Thursday, June 21, 2012

உண்மையுடான தொடர்பு!


பூரணத்துடன் நீங்கள் பாலம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால்,உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும். காற்றில் மிதக்கும் சருகாகி விடுவீர்கள்.எங்கே போவோம் என்பது தெரியாது! நாம் யார்? என்பது புரியாது.

உண்மைக்கான தவிப்புடன் கொண்ட தேடலே அந்த பாலமாகும்!.
Download As PDF

No comments: