Sunday, June 10, 2012

வருத்தத்குரியவர்கள்!





அன்பின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் 
அதற்காக ஒருபோதும் வருந்தாதீர்கள். வருத்தத்குரியவர்கள் அவர்களே! 
இங்கே அனைத்தும் அன்பினாலேயே நிறைக்கப்பட்டிருக்கிறது என்பதை 
அவர்கள் பொறுமையாகத்தான் புரிந்துக் கொள்வார்கள். 
மற்றும் உண்மையை புரிந்துக்கொள்வதற்கு சிலருக்குத்தான் அறிவிருக்கிறது!
Download As PDF

No comments: