Tuesday, January 10, 2012

புரிதல்!



என் மகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை சொன்னேன்.
கதை முடிவில் நீதி என்னவென்றால்
நீ ஒருவனை ஏமாற்றினால் உன்னை ஒருவர் ஏமாற்றுவார்-என்றேன்.

இதுவரை அமைதியா கதை கேட்ட பொண்ணு,
"சரிப்பா அந்த நரிய யார் ஏமாத்தினது?"என்று கேட்டாள்.

இப்படிதான் நாம ஒன்னு நெனச்சி சொன்னா....
புரிஞ்சிகரவங்க வேற மாதிரி புரிஞ்சிகரங்க!
என்னத்த சொல்ல!!!
Download As PDF

No comments: