Tuesday, May 17, 2011

மனதை இழக்க வேண்டும்.



பூஜை,மந்திரங்கள்,மதச்சடங்குகள்,
உருவ,அருவ வழிபாடுகள் மூலமாக,இந்த உலகத்தில்
பல பொருள்களை விசேஷமாக நீங்கள் அடையலாம்.

ஆனால் கடவுள் தன்மையை ஒருக்காலும் அடைய முடியாது.
அந்த மைய பேரின்ப நிலையை,சலிப்பற்ற ஆனந்த நிலையை 
அடைய மனதை ஒருவன் இழக்க வேண்டும்.

இதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.உழைப்பு வேண்டும்.
ஆகவேதான் பெரும்பாலோர் ,"சீச்சீ இந்த பழம் புளிக்கும்" 
என்று ஒரு கட்டதில் பயந்து திரும்பவும் உலகத்திற்கே 
ஓடிவந்து விடுகின்றனர்.

என்ன செய்வது?
அந்த தைரியத்தை அவர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு சுயசிந்தனை அவசியம்.
Download As PDF

No comments: