Friday, May 27, 2011

உண்மை அறிய அறிவு ஒரு தடையே!



உண்மையைத் தேடுவதற்கு,பாதை ஒன்றும் கிடையாது.
நீங்கள் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க எண்ணும்போது,
எதைப்பற்றியேனும் தெரிந்து கொள்ள சோதனை செய்யும்
போது உங்கள் மனம் அமைதியாக மட்டுமல்ல,
வெறுமையாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் மனம்,புள்ளிவிவரங்கள்,ஒரு விஷயத்தைப் பற்றிய
அறிவு ஆகியவற்றால் நிரப்பப்பட்டிருந்தால் அவை புதியதைக்
கண்டுபிடிப்பதற்கு தடையாக விளங்கும்.

(என்னதான் நீர் தூய்மையாக இருந்தாலும் பாத்திரத்தில் உள்ள 

அழுக்கு அதை அசுத்தமாக்கி விடுவதுபோல).
Download As PDF

No comments: